என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Sunday 5 June 2011

பயணம் #3

பலமுறை கைகுலுக்கியும் 
விடைபெறாத நம்மை 
விடைகொடுத்து இடம் பெயர்த்து 
இடம்பெயராமல் சுழலும் 
கடிகார முட்கள்.

No comments:

Post a Comment