மார்கழியின் ஒரு மாலைப்பொழுதில்
சுடாத சூரிய நிழலில்
என் விழித்திரையில் விபத்துக்குள்ளானது
எதிர்ப்பட்ட அவள் பிம்பம்
மையிடாத கருவிழியோடு
மைவண்ண சேலை காற்றை தழுவ
கடந்து போனாள் என்னை
தேவதைதான் அவள்......
சுடாத சூரிய நிழலில்
என் விழித்திரையில் விபத்துக்குள்ளானது
எதிர்ப்பட்ட அவள் பிம்பம்
மையிடாத கருவிழியோடு
மைவண்ண சேலை காற்றை தழுவ
கடந்து போனாள் என்னை
தேவதைதான் அவள்......