என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Wednesday, 13 July 2011

மீட்சி

முன் ஒரு மழைக்காலத்தில்
உன்னோடு ஒற்றைக்குடையில்
நனைத்தாய்...
இன்றும் நனைகிறேன்
நினைவுகளின் சாரலில்
எல்லா மழைக்காலத்திலும்....

No comments:

Post a Comment