என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....

Wednesday 13 July 2011

அஹிம்சை

நகைத்தபடியே வன்முறையை
தூ
ண்டுகிறார் காந்தி
அச்சிட்ட காகிதத்தில்
கச்சிதமாய்.

No comments:

Post a Comment