பசுஞ்சருகுகள்
காற்றின் திசையில் பயணித்தபடி...
என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....
Sunday 5 June 2011
பயணம் #2
பயணப்பட்ட எந்த பயணத்திலும்
திரும்ப பெற்றதில்லை சரியான சில்லரையை
அடுத்த பயணத்திலாவது
எதிர்பார்ப்போம்
ஒரு நல்ல நடத்துனரை அல்லது
சரியான சில்லரையை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment