பசுஞ்சருகுகள்
காற்றின் திசையில் பயணித்தபடி...
என்னுள் தளிர் விடும் கவிதைகளை இங்கே சருகுகளாய் உதிர்கின்றேன்
வாசிக்கும் உங்கள் மனதிலும் சின்னதாய் சலசலக்கட்டும்....
Sunday 5 June 2011
பயணம் #3
பலமுறை கைகுலுக்கியும்
விடைபெ
றா
த நம்மை
விடைகொடுத்து இடம் பெயர்த்து
இடம்பெயராமல் சுழலும்
கடிகார
முட்கள்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment